இலங்கை நாட்டில் இனரீதியான முரண்பாடுகள் தீராப் பிணி போல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்விற்கு பல் கோணப் பேச்சு வார்த்தைகள்,ஒப்பந்தங்கள் இடம்பெற்ற போதும் அவைகள் எதுவும் இது வரை வெற்றி பெறாததாகவே...
நேற்று மாலை முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக 'கிழக்கின் எழுச்சி'யின் தலைவர் அல்ஹாஜ் வபா பாறுக் நியமிக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி மிக வேகமாக முக நூலூடாகவும் வாட்ஸப் குழுமங்களூடாகவும் பரவத்தொடங்கியது.
இச்செய்தியின் உன்மைத்தன்மையை அறியுமுகமாக மேற்க்கொண்ட...