வடக்கு மாகாண சபை அமர்வுகளில் குழப்பங்களை ஏற்படுத்தினால் இனப்பிரச்சினைக்கான தீர்வை முழுமையாக பெறுவதில் சிக்கல்கள் உருவாகலாம் ஆகையால் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என மாகாண சபையில் குழப்பங்களை வழமையாக ஏற்படுத்தி கொண்டிருக்கும்...
தீயினால் அழிவடைந்த சாலாவ இராணுவ முகாம் மீண்டும் மீள்நிர்மாணம் செய்யப்பட்டு வருவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இராணுவ களஞ்சியசாலையை மீண்டும் சாலாவ இராணுவ முகாமில் அமைக்க முடியாது...
சுஐப் எம்.காசிம்
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை வெறுமனே அரசியல் நோக்கம் கொண்டவைகளே என்றும், நாட்டை அகல பாதாளத்திலிருந்து மீட்டெடுத்து, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,...