-எம்.வை.அமீர் -
சாய்ந்தமருது மக்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகளில் ஒன்று அந்த ஊரை ஊடறுத்துச் செல்லும் தோணா, சுகாதாரத்துக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பத்துதான்.
இப்பிரதேச வாசிகளால் தோணா என்று அழைக்கப்படும் நீரோடை நிந்தாவூர் வெட்டுவாய்க்காலில் ஆரம்பித்து காரைதீவை...
அஸ்லம் எஸ்.மௌலானா
ஒரே மொழியைப் பேசுகின்ற தமிழ்- முஸ்லிம் சமூகங்கள் இரண்டும் தமக்கிடேயே நிலவி வருகின்ற சந்தேகங்களை களைந்து இன ஐக்கியத்தை வளர்ப்பதற்கு தரமுள்ள கல்வி உதவும் என கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா...
இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளை இலங்கை ஏமாற்றி வருகிறது என தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழக மீனவர்களை இந்திய மத்திய அரசு பாதுகாக்க வேண்டும். கைதாகும் மீனவர்களை...