சட்டவிரோத குடியேறிகள் பிரிட்டனுக்குள் அத்துமீறி நுழைவதை அரசு தடுத்து நிறுத்தும் என பிரதமர் டேவிட் கெமரன் தெரவித்திருக்கிறார்.
அகதித் தஞ்சம் கோருபவர்களில், குறிப்பிடத்தக்க அளவினரை பிரிட்டன் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்திருக்கும் டேவிட் கெமரன், அனுமதியில்லாமல் நுழைபவர்களைத்...
2015 பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 75 ஆயிரம் பொலிஸார்; கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன்...