- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அரசின் எண்ணம் தவிடு பொடியாகியுள்ளது – சஜித் பிரேமதாச

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவு தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, அரசுக்குப் பேரவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அரசமைப்பின் 20ஆவது...

இந்த ஆண்டு இறுதிவரை வானில் செவ்வாய் கிரகத்தை காணலாம்..

பூமிக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் இடையிலான அதிகபட்ச தூரம் 40 கோடியே 13 லட்சம் கி.மீ தொலைவு ஆகும். இதில் நீள் வட்ட பாதை பயணத்தில் மிக அருகில் செவ்வாய் கிரகம் வரும்போது இரு...

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டாம்-கத்தோலிக்க ஆயர்கள் பேரவை

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டாம் எனவும் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கு முன்னுரிமையளிக்குமாறும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.     மக்களின் இறைமை அனைத்து சந்தர்ப்பங்களிலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன்,...

பூஜித பாதுகாப்பு பேரவையில் எந்த உருப்படியான முன்வைப்புக்களையும் செய்யவில்லை -முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை, பாதுகாப்பு பேரவை கூட்டங்களுக்கு அழைக்காமல் விட்டமைக்கு, அவர் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பொருத்தமில்லாத நடவடிக்கைகளில் ஈடுபட்டமையே காரணம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...

மாளிகைக்காடு மையவாடிக்கு நிரந்தர தீர்வு..

நூருல் ஹுதா உமர் அண்மைக்காலமாக பாரிய கடலரிப்புக்குள்ளாகியுள்ள காரைதீவு பிரதேச மாளிகைக்காடு பொது மையவாடியை பாதுக்காக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நேற்று (12) பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் கரையோரம் பேணல் திணைக்கள...

தனி மனித உரிமை, நோய் என்பன பற்றி அறிக்கையிடும் போது ஊடகங்கள் வரையறையுடன் செயற்படுவது அவசியமாகும்-கெஹெலிய ரம்புக்வெல

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, குறித்த வைரஸ் பரவலை தடுப்பதில் ஊடகங்களுக்கு கூடுதலான பொறுப்பு உண்டு என அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் ஊடக நிறுவனங்கள் ஆற்றும்...

Latest news

- Advertisement -spot_img