கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் சீனா தனது விண்வெளி திட்டங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்த நாடு தொடர்ச்சியாக பல செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி வருகிறது.
அந்த வகையில் சீனா நேற்று தனது புதிய...
ஊடகப்பிரிவு-
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சந்தேகத்தின் பேரில், சுமார் ஐந்தரை மாத விசாரணைகளின் பின்னர், விடுவிக்கப்பட்ட ரியாஜ் பதியுதீன், ஜனதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு.
மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே,
கொழும்பு வர்த்தகர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவராக இருந்த...
நூறுல் ஹுதா உமர்
காரைதீவு பிரதேச மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசலின் ஜனாஸா மையவாடி தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கும் ஜனாஸாக்களுக்கு உரிய கௌரவத்தை வழங்குமாறு கரையோரம் பேணல் திணைக்கள...
முதலில் தரையில் அமர்ந்து கால்களை நீட்டிக் கொள்ளுங்கள். முதுகு நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். ஆழ்ந்து மூச்சை இழுத்து விட வேண்டும். இப்போது இரு பாதங்களையும் பிடித்தபடி கால்களை மேலே படத்தில் உள்ளவாறு...
கடந்த முறையை விட இம்முறை நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் அதிகமாக காணப்படுகின்ற நிலையில் நாட்டை இதுவரை முடக்காமலிருப்பதற்கான காரணம் வெளிவந்துள்ளது.
இந்த விடயத்தை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மருத்துவர்...
உலகில் இதுவரை காலமும் பரவிய அநேகமான தொற்று நோய்கள் மற்றும் உலகம்பரவும்; (பென்டமிக்) பெருந்தொற்றுக்களை ஒரு குறுகிய காலத்திற்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்த வரலாறு இல்லை. பெரியம்மை, சின்னம்மை, தட்டம்மை, மலேரியா என...
இங்கிலாந்தில், கடுமையான மூன்று முக்கிய தடைகளை அமுல்படுத்துவது குறித்த அறிவித்தலை இங்கிலாந்தின் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இன்று வெளியிடவுள்ளார்.
இங்கிலாந்தில் நேற்று மாலைவரை 603,716 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியும், 42,825 பேர் உயிரிழந்தும் உள்ள...