- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

த.தே.கூட்டமைப்பை தனியாக சந்திக்க விரும்பிய சஜித் முஸ்லிம்களையும் தனியாக சந்திக்கவேண்டும்; என ஏன் சிந்திக்கவில்லை.

அறியாக்குழந்தைகள் ================ வை எல் எஸ் ஹமீட் “சஜித் பிரேமதாசவுக்குத்தான் ஆதரவு” என்பதன் சரி, பிழை ஒரு புறம் இருக்கட்டும். அவ்வாறு கூறமுன் அவருடன் ஏதாவது பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டதா? அல்லது அவ்வாறு பேசுவதற்கு முஸ்லிம்களுக்கு எதுவித பிரச்சினையும்...

கல்முனை விடயத்தில் முஸ்லிம் தலைவர்கள் நியாயமின்றி நடக்கின்றனர் , ரணிலிடம் சுட்டிக்காட்டிய TNA , தீர்வு வழங்குவதாக ரணில் உறுதி !

  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அமைச்சர்...

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதே தனது பிரதான கடமை- கரு ஜயசூரிய

ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட்டால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதே தனது பிரதான கடமை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.  அறிக்கை ஒன்றை வெளியிட்டு சபாநாயகர் இதனை குறிப்பிட்டுள்ளார்.  அதில் மேலும்...

‘மொட்டு ‘ இன் அம்பாறை மாவட்ட ஊடக இணைப்பாளராக புர்க்கான் தெரிவு..

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட ஊடக இணைப்பாளராக M.C.அஹமட் புர்க்கான் தெரிவு செய்யப்பட்டார்.

நீரை இயற்கையாகச் சுத்திகரிக்கும் திறன் மண்பானைக்கு உண்டு..

பொதுவாக நாம் குடிக்கும் தண்ணீர் மாசு அடைந்திருக்கிறது என்று பிரசாரம் செய்யப்படுவதை கண்டிருக்கலாம். அதனால் தண்ணீர் குறித்த பயம் தோன்றக்கூடும். இதனால் பெரும்பாலும், பாட்டிலில் அடைக்கப்பட்ட மினரல் வாட்டரைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டு...

விராட்கோலியையும், ஸ்டீவன் சுமித்தையும் ஒப்பிட்டு பார்க்க நான் விரும்பவில்லை- கங்குலி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்ட டெஸ்ட் வீரர்களின் தர வரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவன் சுமித் 937 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். 2-வது இடத்தில் இந்திய கேப்டன் விராட்கோலி (9-3...

கவிதாயினி மருதமுனை ஹரீஷாவுக்கு கிழக்கு மாகாண இளங்கலைஞர் விருது

  (பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனையைச் சேரந்த எழுத்தாளர் எம்.சி.ஹரீஷா இலக்கியத் துறைக்கு ஆற்றிவரும் பங்களிப்புக்காக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வருடாந்தம் நடாத்திவரும் இலக்கிய விழாவையொட்டி இவ்வருடம் இவர் இளங்கலைஞர் விருதுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளளார்.இவருக்கான விருது 2019-09-23ஆம் திகதி...

சிறிய நடுத்தர தொழிற்துறையினரின்  பொதியிடல்  முயற்சிகளுக்கு அரசாங்கம்  நேரடி உதவி – அமைச்சர் ரிஷாட்

-ஊடகப்பிரிவு- 'உலகளாவிய ஈ-கொமர்ஸ் பொதியிடலில் முன்னணி சந்தையாக ஆசிய-பசிபிக் மாறியுள்ளது. இது இலங்கையின் பொதியிடல் துறைக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி அவற்றில் முதலீடு செய்வதற்கு எங்கள் தொழில்துறையை நான் அழைக்கிறேன்'...

Latest news

- Advertisement -spot_img