- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பாணந்துறை அனுபவம்- தென்னயப் பெத்தா இளநீரு வன்மையப் பெத்தா கண்ணீரு

பாணந்துறை சரிக்கமுல்லையில் சிங்களக் குழுவொன்றுக்கும் முஸ்லிம் குழுவொன்றுக்குமிடையில் நேற்றிரவு வன்முறை கட்டவிழ்ந்திருக்கிறது.இதனைச் சிங்கள- முஸ்லிம் கலவரம் என்று சிலர் அழைக்கிறார்கள். கண்டியில் இருந்து ஒரு முஸ்லிம் இளைஞர் சரிக்கமுல்லையில் இருக்கும் உறவினரின் வீட்டுக்கு வந்துள்ளார்....

அறுவைக்காட்டுக்கும், வில்பத்துவுக்கும் முடிச்சுப்போட இனவாதிகள் சூழ்ச்சி- அமைச்சர் றிசாட்

(சுஐப் எம். காசிம்)  அறுவைக்காட்டு குப்பைக்கெதிரான புத்தளம் மக்களின் நியாயமான போராட்டத்தை மழுங்கடித்து,  திசை திருப்புவதற்காக மெளனித்து கிடந்த வில்பத்து புரளியை மீண்டும் கிளறிவிட்டு இரண்டையும் ஒன்றுடன் ஒன்று முடிச்சுப் போட்டு போராட்டத்தை திசை...

Latest news

- Advertisement -spot_img