ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும், 2030ஆம் ஆண்டு அவர்களிடம் ஐ.தே.க ஒப்படைக்கப்படும் எனவும் கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 72ஆவது ஆண்டு...