சிங்கப்பூருக்கும் இலங்கைக்குமான சுதந்திர வர்த்தக ஒப்பந்ததின் ஊடாக இலங்கையில் முதலீடு செய்வதற்கு பல முதலீட்டாளர்கள் தயாராகியுள்ளமையை கருத்திற்கொண்டு அவர்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்கான துரித ஏற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும்...
இவ்வறிக்கை, ஜனாதிபதி செயலகத்தில் இருந்து ஜனாதிபதியின் மேலதிக செயலாளர்W.J. S கருணாரத்னவினால் உறுதிப்படுத்தப்பட்டு தகவலறியும் ஆணைக் குழுவுக்கு கடந்த 27 ஆம் திகதி ஒப்படைக்கப்பட்டது. இவ்வறிக்கை ஜனாதிபதி செயலகத்திலோ அல்லது சுவடிகள் கூடத்திணைக்கணத்திலோ...
இந்திய கிரிக்கெட் அணி முன்னணி வீரான யுவராஜ்சிங் அணியில் மீண்டும் இடம் பிடிக்க போராடி வருகிறார்.
கடைசியாக அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாடினார். அதன்பின் கழற்றி...
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃபின் மரணம் தொடர்பிலான இறுதி விசாரணை அறிக்கையின் பிரதி, தகவல் அறியும் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஜனாதிபதி செயலகத்திடம் வழங்கியிருந்த அறிக்கையை ஜனாதிபதி...