- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

‘நாங்கள் இறைவனைத் தவிர வேறுஎவருக்கும் அஞ்சப்போவதில்லை’ : குருநாகலில் அமைச்சர் ரிஷாட்

    -ஊடகப்பிரிவு- குருநாகல் மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களைஆதரித்து, அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்உள்ளடங்கிய, கட்சியின் முக்கியஸ்தர்கள் நேற்று (27) சனிக்கிழமைமுழுநாள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டனர். குருநாகல் மாவட்டத்தின் குருநாகல் மாநகர சபை, குளியாப்பிட்டிய பிரதேச சபை, ரிதீகம பிரதேச சபை, நாரம்மல பிரதேச சபை, பொல்கஹவெல...

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணிகளை வழங்க தயார் : ஜனாதிபதி தெரிவிப்பு

  க.கிஷாந்தன் மலையகத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு 7 பேர்ச் காணி வழங்க முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையில், 7 பேர்ச்க்கும் அதிகமான காணியை வழங்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம் என நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தெரிவித்தார். எதிர்வரும் பெப்ரவரி...

சிங்கள வாக்குகளுக்காக காத்தான்குடியில் கூட்டம் நடத்திய மஹிந்த: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

மஹிந்த ராஜபக்ஷ காத்தன்குடியில் கூட்டம் நடத்துவது முஸ்லிம்களின் வாக்குகளுக்காக அல்ல. மதில் மேல் பூனையாக இருக்கின்ற சில சிங்கள வாக்காளர்கள் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற அச்சத்தில், முஸ்லிம்கள் என்னுடன் இருக்கிறார்கள் என்பதை...

Latest news

- Advertisement -spot_img