- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

“அரசியல் துரோகிகளுக்கு பாடம்  புகட்ட சிறந்த சந்தர்ப்பம் இதுவாகும்”: இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

  "நாங்கள் செலவு செய்து அரசியலுக்கு கொண்டு வந்து அரசியல் அடையாளத்தைப் பெற்றுக்கொடுத்த பின்னர் எமக்குத் துரோகம் செய்து விட்டுச் சென்றவர்களுக்கு பாடம் புகட்டுவதற்கு சிறந்த சந்தர்ப்பம் இதுவாகும் " என புனர்வாழ்வு மற்றும்...

“முஸ்லிம் சமூகம் இழந்த பேரம் பேசும் சக்தியை மீண்டும் பெற்றெடுப்பது காலத்தின் தேவை”: அக்கரைப்பற்றில் அமைச்சர் ரிஷாட்

  -சுஐப் எம்.காசிம்- மர்ஹூம் அஷ்ரப் பெற்றுத் தந்த பேரம் பேசும் சக்தியை இழந்து தவிக்கும் நமது சமூகத்துக்கு மீண்டும், வாக்குப்பலத்தின் மூலம் அதனைப் பெற்றுக்கொடுப்பதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எமது கூட்டமைப்புக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு...

“வரம்பறுத்த கிழக்கான் நரம்பறுப்பான்”

  சபீக் ரஜாப்டீனுக்கு, ‘அன்புள்ள’ என்று ஆரம்பித்தேன் ஆனால் அழித்துவிட்டேன். ‘கிழக்கான் மண்டியிடுபவன்’ ‘தொழிலுக்காய்க் கதவைத் தட்டுபவன்’ ‘ஆளுபவன் அல்ல.ஆளப்படுபவன்’ என்று உங்கள் வக்கிரம் கொண்ட நெஞ்சத்தில் இருந்து வழிந்தோடும் வார்த்தைகள் எமது கிழக்கின் காற்றையும் வந்தடைந்தது. இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும்...

மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் கிழக்கில் அமைச்சர் ரிஷாட் சூறாவளி பிரசாரம்..

  -ஊடகப்பிரிவு-   கிழக்கில் அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் அகில இலங்கை ம‌க்க‌ள் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர், அமைச்ச‌ர் ரிஷாட் ப‌தியுதீன் சூறாவ‌ளி தேர்தல் பிர‌ச்சார‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளை கடந்த 19, 20, 21 ஆம் திகதிகளில்...

34 தொகுதிகள் அடங்கிய விசாரணை அறிக்கை உத்தியோக பூர்வமாக நாளை சபையில் சமர்ப்பிக்கப்படும்..

சாபாநாயகர் கரு ஜெயசூரியவிடத்தில் கையளிக்கப்பட்டுள்ள பிணைமுறிகள் சம்பந்தமான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாரிய இலஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பான 34 தொகுதிகள் அடங்கிய விசாரணை அறிக்கை ஆகியன நாளையதினம் சபையில்...

சல்மான் எம்.பி அவசர அவசரமாக இராஜினாமாச் செய்ததன் பின்னணி என்ன? : அமைச்சர் ரிஷாட் விபரிப்பு

  -ஊடகப்பிரிவு- அம்பாறை மாவட்டத்தில் மயில் வீரியம் கொண்டு தோகை விரித்தாடுவதைக் கண்டு அச்சம் கொண்ட காரணத்தினால்தான் பாராளுமன்ற உறுப்பினர் சல்மானை இராஜினாமா செய்யவைத்துவிட்டு, அந்தப் பாராளுமன்ற உறுப்புரிமையினை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்க நாங்கள் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறி வருகின்றது. ஆகையினால், அம்பாறை மாவட்ட...

தமிழர்களின் போராட்டங்களில் முஸ்லிம்கள் பங்குகொள்ள வேண்டும் : ஹக்கீம்

அத்துமீறல்கள் நடக்கின்றபோது சிறுபான்மை சமூகங்கள் ஒருமித்து பயணிக்கவேண்டும்: மாணிக்கமடுவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சிறுபான்மை சமூகங்களுக்கு பிரச்சினைகள் வருகின்றபோது தமிழ் சமூகமும், முஸ்லிம் சமூகமும் ஒருமித்து குரல்கொடுக்க வேண்டும். மாணிக்கமடு மாயக்கல்லி மலையில் சிலை...

ஜவாத் அவர்கள் மக்கள் காங்கிரஸுடன்இணைந்த காரணத்தை மக்கள் முன் போட்டுடைத்தார் றிசாட் !

-ஊடகப்பிரிவு- இந்தத் தேர்தலை முஸ்லிம் சமூகம் சாதாரண தேர்தலாக எண்ணாமல் நல்ல சிந்தனையோடும், தூரநேக்குடனும் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. இந்த இறுக்கமான சூழ்நிலையில் நன்றாகச் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என அகில இலங்கை...

அக்கரைப்பற்று : பணமோசடியில் யானைகட்சி வேட்பாளர்

அக்கரைப்பற்று மாநகர சபை தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருத்தர் பாரிய பணமோசடியில் ஈடுபடுவதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. வழக்கு இலக்கம் (M1022)

ஜனாதிபதியின் கிழக்கின் அபிவிருத்திகளுக்கான  பிரதிநிதியாக ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்படுவார்:பேசல ஜயரத்ன

    உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் பாரியளவில் அபிவிருத்திப் பணிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கவுள்ளார். அந்த அபிவிருத்திப் பணிகளுக்குப் பொறுப்பான தலைமைத்துவத்தை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கே அவர் வழங்கவுள்ளார் என...

Latest news

- Advertisement -spot_img