- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

கரையோர மாவட்டத்தை கல்முனை பெறுவது என்பது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போலாகி விடும் : சேகு எச்சரிக்கின்றார்

எம்.எச்.சேகு இஸ்ஸதீன் முன்னாள் அமைச்சர்  அம்பாறை மாவட்டத்தின் தமிழ்மொழி தலைநகரமாகவும், கிழக்கு மாகாணத்தின் முக்கிய முஸ்லிம் கேந்திரஸ்தானமுமாகவும் விளங்கி வந்த கல்முனை மாநகர எல்லைகளை நான்காகத் துண்டாடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதான தீர்மானம் தூரதிருஷ்டியான முடிவல்ல. பிரதேசவாத...

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இரட்டை இலை வெற்றி பெறும் : ஓ.பன்னீர்செல்வம் உறுதி

வேலூர் மாவட்டம் வாலாஜா வன்னிவேட்டில் இன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்துக் கொண்டு பேசியதாவது:- நான், பட்டப்படிப்பை முடித்த ஆரம்ப கட்டத்தில் விவசாயம் செய்தேன். பிறகு டீக்கடை வைத்தேன். லயன்ஸ்...

ஜிந்தொட்ட கலவரம்: இன்னுமொரு அத்தியாயம்

கிணற்றுக்குள் விழுந்த பூனையை வெளியில் எடுக்காமல், நூற்றுக்கணக்கான வாளி தண்ணீரை வெளியில் இறைத்தாலும் நாற்றம் போகாது என்று ஒரு முறை இப்பக்கத்தில் (வீரகேசரி கட்டுரையில்) எழுதியிருந்தோம். அதுதான் இன்று நிதர்சனமாகிக் கொண்டிருக்கின்றது.  இனவாத மனநிலையையும்,...

Latest news

- Advertisement -spot_img