சாய்ந்தமருது இளைஞர் அணி சீறாஸ் மீராசாஹிபுடன் இணைவு…….

imageஅஹமட் இர்ஸாட்
சாய்ந்தமருது 16,17 பிரிவுகள் மற்றும் மாளிகைகாடு பிரதேச இளைஞர் அணியானது வருக்கின்ற பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக மயில் சின்னத்தில் போட்டியிடுக்கின்ற முன்னாள் கல்முனை மேயர் சீறாஸ் மீராசாஹிப்பின் பாராளுமன்ற வெற்றியினை உறுதிப்படுத்தும் முகமாக 22.07.2015 புதன் கிழமை மாலை சாய்ந்தமருதில் உள்ள அவருடைய இல்லத்தில் நூற்றுக்கும் அதிகமான இளைஞர்களின் வருகையுடன் தங்களால் ஆன அனைத்து உதவிகளையும் செய்ய தயாரக இருப்பதாக பையத் எனும் உறுதி மொழியோடு தங்களது ஆதரவினை தெரிவித்துடன் குறிப்பிட்ட பிரதேசங்களில் உள்ள மக்களை தெளிவுபடுத்தும் முகமாக வேட்பாளர் சீறாஸ் மீராசாஹிப்புக்கான தேர்தல் காரியாலையங்களையும் நிறுவி வெற்றியினை மேலும் உறுதிப்படுத்துவதாக தெரிவித்தனர்.