ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் யஹ்யாகானினால் உலருணவுகள் வழங்கிவைப்பு !

DSC_0438_Fotor

-எம்.வை.அமீர்-

ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொருளாளரும் நகரஅபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் உள்ள ஒனாளி ஹோல்டிங் நிறுவனத்தின் பணிப்பாளருமான ஏ.சீ.யஹ்யாகான் அவர்களால் வருடாவருடம் வழங்கி வைக்கப்படும் உலருணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு 2015-07-15 ல் சாய்ந்தமருதில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பெரும்திராளான மக்கள் உலருணவு பொதிகளையும் பண அன்பளிப்புகளையும் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

DSC_0445_Fotor