சிராஸ் மீராசாஹிப் பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டி….

 

34r_Fotorமுஹம்மட் றின்ஸாத் 

கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக சற்று முன்னர் வேட்பாளர் பட்டியலில் கையொப்பமிட்டார்.

கடந்த காலங்களில் மொழி , மதம் , ஊர் வேறுபாடு இன்றி தனது சேவையினை எல்லா மக்களும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் கல்முனை மாநகர முதல்வராக  தனது சேவையினை புறிந்த சிராஸ் மீராசாஹிப் அவர்கள் மீண்டும் மக்களுக்கு சேவை செய்வதர்ககாக களத்தில் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.