றிசாட் பதியுதீன் கட்சியின் சார்பில் அம்பரை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக பலர் வேட்புமனுவில் ஒப்பமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது!

 
5_Fotorமுஹம்மட் றின்ஸாத் 
அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் கட்சியில் ssp. மஜீத் மற்றும் கிழக்கு மாகாண சபை உருப்பிணர் am. ஜெமீல் இணைந்து அக்கட்சியினை இன்னும் வழுப்பெற வைத்துள்ளனர் .
இதுவரையில் அமைச்சர் றிசாட் பதியுதீன் கட்சியின் சார்பில் அம்பரை மாவட்டத்தில் போட்டியிடுவதர்க்காக பலர் வேட்புமனுவில் ஒப்பமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
அவர்கள் பின்வருமாறு..
எஸ்.எஸ்.பி மஜீத் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
அன்வர் எம். முஸ்தபா – கல்வியிலாளரும், சமூக சேவையாளரும்
கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் – தென் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உப வேந்தர்
சிராஸ் மீராசாஹிப் – முன்னாள் கல்முனை மேயர்
சித்தீக் நதீர் – தொழிலதிபர் (மருதமுனை)
எம்.என்.எம்.நபீல் – தொழிலதிபர் (அக்கரைப்பற்று)
எஸ்.எல்.றியாஸ் – ஊடகவியலாளர் (சம்மாந்துறை / கல்முனை)
போன்றைர் வேட்புமனுவில் ஒப்பமிட்டுள்ளனர் 
ஆனால் SLMC ல் இருந்து அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் கட்சியில் இனைந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உருப்பிணர் am. ஜெமீல் அவர்கள் இன்னும்  வேட்புமனுவில் ஒப்பமிடவில்லை என்றும் நம்பகமான தகவல் வெளியாகி உள்ளது.