ஜனாதிபதியின் இப்தார் நிகழ்வு !

 Itfar-event_Fotor

 ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் நிகழ்ச்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

புனித ரமழான் மாதத்தின் மகிமையைப் போற்றும் வகையில் இன்று ஜனாதிபதி வாசஸ்தலத்தில் இந்த இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி இதன் போது கூறினார்.

ifthar  video