நாளை பதினொறு மணிக்கு அசாத் சாலியின் இறுதி முடிவு , சுயேட்சையாக களமிறங்குவாரா?

Untitled_Fotor

அஹமட்   இர்ஷாட்

 நாளை பதினொறு மணிக்கு அசாத்சாலியின் இறுதி முடிவு.சுயேட்சையாக களமிறங்குவாரா???
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத்சாலி ஐக்கியதேசியக் கட்சியில் போட்டியிடுவதா அல்லது சுயேற்சையாக போடியிடுவதா என்ற  முடிவினை எடுப்பதற்காக நாளைபதினொறு மணி வரைக்கும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகத்தின் முடிவுக்காய் காத்திருப்பதாக அசாத்சாலியுடன் தொலைபேசி மூலம் தொடர்பினை ஏற்படுத்தி வினவிய பொழுது தெரிவித்தார்.

மேலும் இது தேர்தலில் போட்டியிடுவதது சம்பந்தமாககருத்து தெரிவித்த அசாத்சாலி….. துரதிஸ்டவசாக ஐக்கியதேசியக் கட்சியில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்படுமாயின் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்மாறை கண்டி, கொழும்பு ஆகிய ஐந்து மாவட்டங்களில் சுயேற்சையாக போட்டியிடவுள்ளதாகவும் ஆணித்தரமாகதெரிவித்தார்.
இருந்தும் அசாத்சாலி சுயேற்சையாக குடை சின்னத்தில்போட்டியிடவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில்இருந்து ஊர்ஜீதப்படுத்தப்படாத செய்திகள்கிடைக்கப்பெற்றுள்ளன.