இரானுவப் படை வீரர்களினால் இரத்த தானம் !

P1040930_Fotor
பழுலுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு போதானா வைத்தியாசாலையில் நிலவும் இரத்தத் தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் முகமாக மட்டக்களப்பு 231 இரானுவப்படை கட்டளைத் தலைமையகத்தினால் இரத்ததான முகாம் ஒன்று நடத்தப்பட்டது.
அண்மையில் நடைபெற்ற  இந்த இரத்ததான முகாமில், இரானுவ அதிகாரிகள் மற்றும் படைவீரர்களினால் மட்டக்களப்பு போதானா வைத்தியாசாலையினருக்கு இரத்த தானம் வழங்கப்பட்டது.
231 இரானுவப்படை கட்டளைத் தலைமையகத்தின் உயர் அதிகாரியான மேஜர் எல்.பி.எஸ்.யு.கே. லியனகெதர மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தான பிரிவின் வைத்தியர் எச்.டப்ளியூ.ஏ.ஐ.கருணாசேன ஆகியோரின் தலைமையிலும் இந்த இரத்தான முகாமில் கலந்து கொண்டனர்.
இதன் போது, மட்டக்களப்பு போதான வைத்தியசாலையின் தாதிமார்களின் ஒத்துளைப்போடு இடம் பெற்றதுடன் அவ்வாறே இரானுவப்படை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
P1040915_Fotor