இரவோடு இரவாக பிரபாகரனின் சிலையை அகற்றிய காவல் துறையினர் !

praba_silai_003தமிழகத்தில் வேளாங்கண்ணிக்கு அருகிலுள்ள‌ தெற்கு பொய்கைநல்லூர் எனும் கிராமத்து கோவிலில் பிரபாகரன் அவர்களின் சிலைவைத்து வழிபட்டு வந்தனர்.

நேற்று இரவோடு இரவாக,சுமார் 200 தமிழக காவலர்கள் ஊருக்குள் புகுந்து,மின்சாரத்தை துண்டித்து, சிலையை உடைத்து அப்புறப்படுத்தியுள்ளார்கள் .

ஊர்மக்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வோம் எனவும் மிரட்டியுள்ளனர்.