‘ஜனாதிபதி மைத்திரி விரைவில் கொல்லப்படுவார்’ – சோதிடர் கணிப்பு !

downloadஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விரைவில் கொல்லப்பட்டு விடுவார் என மக்களின் மனங்களில் குண்டைத் தூக்கிப்போட்டுள்ளார் சோதிடரொருவர். எதிர்வரும் ஆண்டு ஜனவரி 26ம் திகதிக்கு முன்னராக கொல்லப்படுவார் என கணித்துள்ளார் விஜித ரோஹன விஜயமுனி எனும் சோதிடர்.

மகிந்த ராஜபக்சவின் சோதிடர் சுமணதாசவின் சோதிடத்தைப் போலத்தான் இதுவும் ஆகுமா? இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.