லண்டனில் தமிழ் நகைக்கடை உரிமையாளர் கடைக்குள் தூக்கு மாட்டி இறந்துள்ளார்!

download (4)பிரிட்டானில் தங்க நகை வியாபாரத்தில் கொடி கட்டி பறந்த பிரபல நகை கடை உரிமையாளர் ஒருவர் அவரது கடைக்குள் தூக்கு மாட்டி இறந்துள்ளார்

இந்த சம்பவத்தின் பின்புலம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

கடுமையான மன அழுத்தம் ,அதானால் எழுந்த துயர் காரணமாகவே இவர் இந்த துயர நிலைக்கு வந்திருக்கலாம் என கருதபடுகிறது .

உடலை பரிசோதனை முடிவுற்று உறவினர்களிடம்சடலம் ஒப்படைக்கபட்டுள்ளது

இவ்விதம் பல தமிழர்கள் தொடராக தற்கொலை செய்து வருவது பிரிட்டன் மண்ணில் அதிகரித்து வருவது குறிப்பிட தக்கது