‘நாடகக் கொட்டையாக மாறியுள்ள பாராளுமன்றம்’ – விக்ரமபாகு

 

8944_content_Wickramabahu-Karunaratneபாராளுமன்றம் நாடக கொட்டகையாக மாறியுள்ளதாகவும் அங்கு பல்வேறுபட்ட நாடகங்கள் நடப்பதுடன் பேசக்கூடாத வார்த்தைகள், செய்யக்கூடாத செயல்கள் அனைத்தும் நடந்தேறுவதாகவும் நவசமசமாஜக் கட்சி தெரிவித்துள்ளதுடன் உடனடியாக பாராளுமன்றத்தை கலைக்குமாறும் கோரியுள்ளது.
நவசமசமாஜக் கட்சியின் கொம்பனித் தெருவிலுள்ள அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் அதன் பொதுச்செயலாளரான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.