ஏறாவூர் அல்-அஸ்ஹர் வித்தியாலயத்துக்கு 5 மில்லியனில் முதலமைச்சரால் நூலகம் அமைப்பு !

DSC_2227_Fotor
முதலமைச்சர் ஊடகப்பிரிவு
ஏறாவூர் அல்-அஸ்ஹர் வித்தியாலயத்திற்கு நூலகம் அமைப்பதற்கான  அடிக்கல் நடும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ஏ.எம்.கலீல் தலைமையில் இடம்பெற்றது.
 
இதன்போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், கெளரவ அதிதியாகக் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் மற்றும் வலயக் கல்விப்பணிப்பாளர் சேகுஅலி ஆகியோருடன் பலரும் கலந்து கொண்டனர்.
DSC_2233_Fotor DSC_2238_Fotor DSC_2249_Fotor DSC_2295_Fotor