வென்றார் ஹஸனலி !!

 

 நிந்தவூரில் இன்று மாலை நடைபெற இருந்த ஹஸனலி அவர்களின் கூட்டத்திற்கு தடை உத்தரவு பெற நீதிமன்றத்தை நாடிய போதும் தடை செய்ய நீதிமன்றம் மறுத்து; முழு பாதுகாப்புடன் கூட்டத்தை  நடாத்த அனுமதி வழங்கியுள்ளது.

திட்டமிட்டபடி இன்ஷா அல்லாஹ் மாலை 06.30 மணியளவில் கூட்டம் நடைபெறும்.