தலைவர் மர்ஹூம் M.H.M.அஷ்ரஃப் அவர்களின் மரணம் தொடர்பான அறிக்கை 14 நாட்களுக்குள்..?

தலைவர் மர்ஹூம் M.H.M.அஷ்ரஃப் அவர்களின் உலங்கு வானூர்தி விபத்து மரணம் தொடர்பான தனி நபர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை எனக்குத் தருமாறு கோரி ஜனாதிபதிக் காரியாலயத்திற்கு நான் அனுப்பிய விண்ணப்பத்திற்கான ஏற்றுக் கொள்ளல் பதில் ஜனாதிபதி அலுவலக தகவல் அலுவலர் T.T. உபுல்மாலியிடம் இருந்து இன்று கிடைத்தது. இதில் 14 நாட்களுக்குள் எனது கோரிக்கை தொடர்பான தீர்மானத்தை அறிவிப்போம் எனக் குறுப்பிடப்பட்டுள்ளது..