அக்கறைப்பற்றை வந்தடைந்தார் ஜனாதிபதி, கடந்த ஆண்டு போன்று மக்கள் ஏமாற்றப்படவில்லை

அதி மேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் சற்று முன்னர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.  

 பதவியேற்ற பின் முதற் தடவையாக அக்கறைப்பற்றுக்கு ஜனாதிபதி அவர்கள் விஜயம் மேற்கொண்டுள்ளார் , இவ்வாறு தான் கடந்த ஆண்டு அக்கரைப்பற்று தேசிய பாடசாலைக்கு ஜனதிபதி வருகை தரவுள்ளார் என்று முஸ்லீம் காங்கிரஸின் பிரதேச அரசியல்வாதி ஒருவர் மக்களிடம் பணம் வசூலித்திருந்தார் ஆனால் ஈற்றிலே அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது .

இந் நிகழ்வில் அமைச்சர்களான ராஜித சேனாரட்னா , தயா கமகே ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர் .