162 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்கவுள்ள சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கும் கடனுதவியில் இரண்டாம் தவணை கடனுதவியை வழங்க அனுமதி கிடைத்துள்ளது. 

international-monetary-fund-imf-logo-at-hq-415x260

இதனடிப்படையில், 162 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு கிடைக்கும் என நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த கடனுதவியுடன் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 325.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியை வழங்கியுள்ளது..