ரீட்டா ஐஸாக் அவர்களிடம் கிழக்கின் எழுச்சி மகஜர் ஒன்றை கையளித்துள்ளது

collage_fotor_fotor
இலங்கையின் புதிய அரசியலமைப்பு மாற்றத்தில் கிழக்கு, வடக்கு மாகாண முஸ்லிம்களின் அபிலாஷைகளை உள்வாங்குவதற்கு உதவுமாறு வேண்டி ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமைகள் சபையின் சிறுபான்மையினர் தொடர்பான அலுவலர்ரீட்டா இஷாக் நாடியா அவர்களிடம் கிழக்கின் எழுச்சி மகஜர் ஒன்றை கையளித்தது.
 
 img_8900_fotor