மன்னார் பள்ளிவாசல்பிட்டியில் புதிய பள்ளியை திறந்து வைத்த அமைச்சர் றிசாத்

img_1143_fotor

மன்னார் அடம்பன் பள்ளிவாசல்பிட்டி தாருல் ஹிகம் அல் – அஷ்ரப்பிய்யா அரபுக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் குலபாஉர் – ராஷிதீன் ஜும்மா பள்ளிவாசல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும், மண்ணின் மைந்தனுமான  கௌரவ அமைச்சர் அல் ஹாஜ் ரிஷாட் பதியுதீன் அவர்களால்  இன்று  வெள்ளிக்கிழமை 14 ஆம் திகதி திறந்து  வைக்கப்பட்டது  .

img_1146_fotor

வடமாகாண மஜ்லிஸூஸ் ஷூராவின் தலைவர் மௌலவி எஸ். எச். எம்.ஏ .முபாரக்  ரஷாதி தலைமையில் இந்த திறப்புவிழா இடம்பெற்றது . மேலும் இந்நிகழ்வில் விசேட அதிதியாக மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி வண. கிங்ஸ்லி சுவாம்பிள்ளை,  வட மாகாண சபை உறுப்பினர் ரிப்கான்  பதியுதீன் அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

img_1145_fotor

whatsapp-image-2016-10-11-at-5_fotor