கைது செய்யப்பட்ட மஹிந்தானந்த அளுத்கமேவிற்கு 22ம் திகதி வரை அவரை விளக்கமறியல்

mahindananda-aluthgamage

இன்று காலை கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமேவிற்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் 22ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நிதி மோசடி குற்றச்சாட்டில் அவர் இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.