மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் ஆரம்பமாகியுள்ள 65 ஆவது மாநாடு

Screen Shot 2016-09-04 at 11_Fotor

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65வது ஆண்டு விழா இன்று குருநாகல் – மாளிகாபிடிய விளையாட்டரங்கில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

6-09-04 at 11_Fotor

2016-09-04 at 11_Fotor