அரசாங்கத்தின் மீது மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே எம்.பி. குற்றச்சாட்டு!

 
மக்கள் போராட்ட பாத யாத்­தி­ரைக்கு முன்னர் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பத்துப் பேரை கைது­செய்து சிறை­யி­ல­டைக்க அர­சாங்கம் தயா­ராகி வரு­வ­தாக, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே தெரி­வித்­துள்ளார். 

Unknown
எதிர்­வரும் 28ம் திகதி குறித்த போராட்டம் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. 

இந்­த­நி­லையில், இது தொடர்பில், நேற்றைய தினம் உடு­கம்­பலவிலுள்ள பிர­சன்ன ரண­துங்­கவின் வீட்டில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டலின் போதே மஹிந்­தா­னந்த மேற்­கண்­ட­வாறு கருத்து வெளியிட்­டுள்ளார். 

மேலும், இந்தப் போராட்டம் கார­ண­மாக பய­ம­டைந்­துள்ள அர­சாங்கம் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யி­னரைத் தடுக்க தயா­ராகி வரு­வ­தா­கவும், அவர் கூறி­யுள்ளார். 

என்ன நடந்­தாலும் அர­சாங்­கத்­துக்கு எதி­ரான போராட்­டத்தை நிறுத்த முடியாது எனவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.