துறைமுக ஊழல் முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்திருப்பதனால் பலர் தொழிலை இழக்கும் அச்சம் ?

Sri_Lanka_Ports_Authority_logo_Fotorதுறைமுக ஊழல் முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்திருப்பதன் காரணத்தால் தமது தொழில்களை இழக்கும் அச்சம் நிலவுவதாக துறைமுக தொழிற்சங்க ஒன்றமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லால் பங்கமுவகே தெரிவித்துள்ளார். 

துறைமுக வளங்களைப் பயன்படுத்தி தமது சொந்த தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள சிலர் முயற்சிப்பதாக அவர் கூறினார். 

அந்த ஊழல் முறைகேடுகள் மற்றும் ஊழியர் அடக்குமுறைக்கு எதிராக தொழிற்சங்க உறுப்பினர்கள் சிலர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக லால் பங்கமுவகே தெரிவித்துள்ளார்.