முன்னாள் ஆளுனர் அலவி மொலானாவின் ஜனாசா அசர் தொழுகையின் பின் நல்லடக்கம் செய்யப்பட்டது!

SAMSUNG CSC
அஷ்ரப் ஏ சமத்
முன்னாள் ஆளுணா் அலவி மொலானாவின்  ஜனாசா இன்று(16) அசா் தொழுகையின் பின் தெஹிவளை ஜும்ஆப் ப ள்ளிவசால் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.  இச் ஜனாசாவில் நாட்டின் பல்லாயிரக்கணக்கானவா்கள் கலந்து கொண்டனா்.  அலவி மொலானாவின் தெஹிவளை மல்வத்தை வீதி வழியாக நடைபாதையாக துாக்கி எடுத்து காலி வீதி ஊடாக தெஹிவளை பள்ளியில் ஜனாசா தொழுதுவிட்டு அடக்கம் செய்யப்பட்டது.

SAMSUNG CSC

SAMSUNG CSC

SAMSUNG CSC

SAMSUNG CSC

SAMSUNG CSC