முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்

file image
file image
file image

 

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹாவில் உள்ள காணி ஒன்றின் விசாரணைக்காக அழைக்கப்பட்டபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை இன்று பூகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.