மன்னார் பி.பி.பொற்கேணியில் புதிய ஜூம்மா மஸ்ஜித் திறந்து வைப்பு

7M8A5251_Fotor
மன்னார், பி.பி.பொற்கேணியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட  ஜூம்மா மஸ்ஜிதை, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று (06/05/2016) திறந்துவைத்தார்.

 
அத்துடன் அங்கு இடம்பெற்ற முதலாவது ஜூம்மாத் தொழுகையிலும் அமைச்சர் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் வடமாகாண சபை அமைச்சர் பா.டெனீஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாரூக் உட்பட பலர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

 
 7M8A5278_Fotor
7M8A5302_Fotor