மூன்று புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

028_Fotor

 

புதிய இராஜாங்க அமைச்சர் மற்றும் இரு பிரதி அமைச்சர்கள் இன்று  முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

விஞ்ஞான தொழிநுட்ப, ஆராட்ச்சி இராஜாங்க அமைச்சராக லக்ஷ்மன் செனவிரத்ன அவர்களும், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி, கலாசாரா பிரதியமைச்சராக பாலித தேவரப்பெருமா அவர்களும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சராக மனுஷ நாணயக்கார அவர்களும், ஜனாதிபதி அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். 

033_Fotor

028_Fotor