தேசிய சுதந்திர முன்னணியின் தலைமைப் பதவியிலிருந்து விமல் விலகல்

wimal-weerawansa
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தேசிய சுதந்திர முன்னணியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதவி விலகல் தொடர்பான கடிதத்தை இன்று விமல் வீரவன்ஸ சபாநாயகர் கருஜயசூரியவிடம் கையளித்துள்ளதுடன், தனக்கும், தனது கட்சி உறுப்பினர்களுக்கும் சுயாதீனமாக செயற்பட முடியாத நிலை காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக கட்சி தலைவர் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.