100 கிலோ தங்கம் தேடி டுபாய் செல்லும் FCID !

fcid police
இராணுவத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் காணாமல் போன தங்கத்தை பயன்படுத்தி டுபாயில் மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பாரியளவிலான முதலீடு தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு பாரிய நிதி மோசடி குற்றப் பிரிவினர் இவ்வாரம் டுபாய் நாட்டுக்குச் செல்கின்றனர்.

சுமார் 100 கிலோ தங்கம் டுபாயில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி மோசடி குற்றப் பிரிவினர் இதுவரை மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.