அரசியலில் நிரந்தர நண்பனுமில்லை எதிரியுமில்லை !

rizhad baiz
  புத்தளம் சாஹிரா கல்லூரியின் இல்ல விளையாட்டுப்போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு  நேற்று  மாலை 5.30இற்கு ஆரம்பமான போது அதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீனும் முன்னாள் பிரதி அமைச்சரும் நகரபிதாவுமான கே ஏ பாயிஸும் அருகே அருகே அமர்ந்து உரையாடுவதையும் குசலம் விசாரிப்பதையும் இங்கே காணலாம். அரசியலில் நிரந்தர நண்பருமில்லை , எதிரிகளுமில்லை  என்பதற்கு புதிய ஆண்டில் இது  சிறந்த எடுத்துக்காட்டாகும்.
rishad baiz
 எம்.என்.எம்.பார்வீஸ்