மக்கள் அரச காணிகளை சட்டவிரோதமாக வைத்துள்ளனர் : கிரியெல்ல

luxman-kiriella-ndk-01
அரச காணிகளை சுமார் 25 மில்லியன் குடும்பங்கள்; சட்டவிரோதமாக கையக்கப்படுத்தி வைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள்துறை அமைச்சர் லச்மன் கிரியெல்ல இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

இந்த காணிகளை மீண்டும் அரசுடைமைக்குவதற்கான சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

வறுமையான பொருளாதாரம் நிலவியமை காரணமாகவே தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்