எதிர்கட்சிகளின் யோசனை இம்மாத இறுதியில் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும்: ராஜித

rajitha-senarathna
புதிய அரசியலமைப்பு சீர்த்திருத்தம் தொடர்பிலான எதிர்கட்சிகளின்  யோசனை எதிர்வரும் 26 ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.
 
கொழும்பில் இன்று இடம் பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சரவை ஊடக பேச்சாளர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
 
நாட்டிற்கு ஏற்புடைய அரசியலமைப்பை முன்வைப்பதற்கான நடவடிக்கைகள் முன் எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.