வெசாக் நிகழ்வில்….!

thaya 8_Fotor
அஸ்ரப். ஏ. சமத்

கிழக்கு மாகாண எதிர்கட்சித் உறுப்பிணரும் ஜ.தே.கட்சி அமைப்பாளருமான தயா கமகே மற்றும் அவரது பாரியார்  பிரதியைமைச்சருமான திருமதி கமகே அவர்களது தயா குருப் கம்பணியினால் வெசாக் வெளிச்ச தோரணம் மற்றும்  வெசாக் நிக்வுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவும் ஆரம்பித்து வைத்தனர்.  
இவ் நிகழ்வு தெஹிவளை – நுகோ கொடையில்உள்ள பெப்லியானவில் தயா கம்பணியில் நடைபெற்றது.
thay2_Fotorthay1_Fotor  tjaya5_Fotor thaya 10_Fotor thaya7_Fotor thay3_Fotor