நத்தார் பண்டிகையை கொண்டாட கிழக்கு மக்கள் ஆயத்தம் !

ஜவ்பர்கான்

DSC06241_Fotor
இயேசு பிறப்பையொட்டிய நத்தார் பண்டிகைய கொண்டாட கிழக்கு மாகாண கிறிஸ்தவ மக்கள் தயாராகி வருகின்றனர்.

 
மட்டக்களப்பு மாவட்த்தில் நத்தார் பண்டிகைக களை கட்ட ஆரம்பித்துள்ளது.காத்த்தான்குடி மட்டக்களப்பு வாழைச்சேனை செங்கலடி உட்ப்ட பல நகரங்களில் நத்தார் பண்டிகைக்கான பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் பெரும்ஆர்வம் காட்டி வருகின்றனர்.

DSC06243_Fotor
பொதுச்சந்தைதகளஇ; அங்காடி வியாபார நிலையங்களில வியாபாரம் ; சூடுபிடித்துள்ளது.வெளிமாவட்ட வியாபாரிகளும் இங்கு வார்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
நத்தார் பாப்பாவின் வருகையும் மாவட்டடத்தில் அதிகரித்துள்ளது.பல இடங்களில் நத்ததர் மரங்களும் வைக்கப்பட்டுள்ளன.

DSC06245_Fotor