பெண்கள் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளை நிறுக்கோரி மட்டக்களப்பில் ஆப்பாட்ட பேரணி !

ஜவ்பர்கான்

DSC05984_Fotor
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்தெகதிரான வன்றைகளை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பு நகரில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் என்பன இடம் பெற்றன.வீதி நாடகம்இ விழிப்புணர்வு ஸ்டடிக்கர் ஒட்டுதல் என்பனவும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

DSC05973_Fotor
ஏ.என்.எச்.நிறுவனத்தின் அனுசரணையுடன் மெதடிஸ்த திருச்சபை புகலிடம் ஏற்பாடு செய்த இவ்ஆர்பாட்டம் மட்டக்களப்பு கோட்டைமுனையிலிருந்து ஆரம்பமாகி காந்தி பூங்காவில் நிறைவடைந்தது.
அங்கு வீதி நாடகமும் இடம்பெற்றன.அத்துடன் வன்முறையற்ற சமுகத்தை உருவாக்க ஒண்றிணைவோம் என்பதை அடையாளப்படுத்தி கைகளில் பட்டிகள் அணிவிக்கப்பட்டதுடன் செம்மஞசள்நிற பலூன்களும் பறக்கவிடப்பட்டன.

DSC05983_Fotor
பெரும் எணணிக்கையிலான பெண்கள் இதில் கலந்து கொண்டனர்.