முன்னாள் செனட்டர் மசூர் மௌலானா வபாத்தானார் !

அஷ்ரப் .எ.சமட்

முன்னாள் செனட்டரும் , கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வருமான மசூர் மௌலானா தனது 83 ஆவது வயதில் இன்று அதிகாலை 2 மணியளவில் கொழும்பில் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!!

Mashoor-Moulana