இலங்கை கிறிக்கட் சபையின் புதிய தலைமைப்பதவிக்கு திலங்க சுமதிபால வேட்பு மனுத்தாக்கல் !

SAMSUNG CSC
அஷ்ரப் ஏ சமத்

2016-2017 ஆம் ஆண்டுக்கு இலங்கை கிறிக்கட் சபையின் புதிய தலைமைப்பதவிக்கு  பிரதி சாபாநாயகா் திலங்க சுமதிபாலவும் உப தலைவராக ஜயந்த தர்மதாசவும் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனா்.  இவ் நல்லாட்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பிரதம மந்திரி ரணில் விக்கிரம சிங்க ஆகியோா்களின் ஆசிர்வாதத்தின் படி  கிறிக்கட் சபையின் தலைமைப் பொறுப்பு எனக்கு கட்டாயம் கிடைக்கும். ஏற்கனவே இப் பதவில் இருந்து பல்வேறு முன்னேற்றங்களை செய்தாக இன்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் திலங்க சுமதிபால தெரவித்தாா்.

 SAMSUNG CSC

 

SAMSUNG CSC