கிழக்கு மாகாண மட்ட தேசிய மீலாதுன்நபி விழா–2015 போட்டியில் பாத்திமா றீஷ்மா 2ம் இடம்
 !

பி.எம்.எம்.ஏ.காதர்

கிழக்கு மாகாண மட்ட தேசிய மீலாதுன்நபி விழா–2015 போட்டி நிகழ்ச்சியில் ஆரம்பப்பிரிவு பெண்களுக்கான தமிழ் மொழி மூலமான பேச்சுப்போட்டியில் சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலயத்தி;ல் தரம் – 4 ல் கல்வி பயிலும் மாணவி எம்.எச்.பாத்திமா றீஷ்மா,2ம் இடத்தைப் பெற்றுள்ளார். இவர் ஐ.எம்.ஹஸ்ஸாலி (திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்), எம்.எச்.நூறுல் ஹிமாயா(ஆசிரியை)தம்பதியின் சிரேஷ்ட புதல்வியாவார்.

2-FATHIMA REESMA-22-11-2015